Friday, September 17, 2010

கரைந்து விடுங்கள்

கற்றுக்கொண்ட வார்த்தைகள்
கவனிப்பின்றி
தாறுமாறாய்
தாள்களில் பொறிக்கிறேன்.....

எல்லோரும் திறமை
என்றனர்...
என்னால் மட்டும்
ஏற்க முடியவில்லை...

வார்த்தைகள் புதுமை இல்லை...
நினைவுகளில் புதுமை இல்லை...
காட்சிகளில் புதுமை இல்லை....
கருத்துக்களில் புதுமை இல்லை...

வரிகளை வடிவமைத்
திருக்கிறேன்

அர்த்தம் புரிந்தால்
சிந்தியுங்கள்...
புரியாவிட்டால்
கரைந்து விடுங்கள்...

No comments:

Post a Comment